Tuesday 7th of May 2024 03:54:01 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரைக் காணவில்லை!

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரைக் காணவில்லை!


மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதி மீனவர்கள் இருவரைக் காணவில்லை.

வத்திராயன் வடக்கு கே.கணேசலிங்கம் (வயது 55), எஸ்.சந்திரசேகர் (வயது 47) ஆகியோரே காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மீனவர்களை தேடும் நடவடிக்கையில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE